பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.38 திருக்குறட் குமரேச வெண்பா இல் எடுத்து விரகி ைேடும் எமையழைத்து மாயைகூர் வல் எடுத்து வருதலால் மறுத்தன ன் மகீபனும் சொல் எடுத்து வைதவாய் துணிப்பன் என்று கன்னன் மேல் வில் எடுத்த ன ன்பொருமல் வீர வாளி விசயனே. (பாரதம்) நேரே இவ்வாறு கூறிப் போருக்கு மூண்ட தம்பி யைத் தருமர் அடக்கி நிறுத்தினர். கரவோடு அழைத் துச் சதிபுரிய நேர்ந்துள்ள இத்தீயர் குழுவில் சேர்ந்ததே தீமை என்று நோயுழந்து கொந்தான். பொல்லாத அவர்களுடைய சூழ்ச்சிகளில் அ. க ப் ப ட் டு அல்ல லுழந்தான். சூது எல்லாத் துயர்களேயும் விளேக்குமே. என்று தருமர் அஞ்சிர்ை. சகுனி யாதும் அஞ்சாமல் அதனே ஆவலோடு செய்து யாண்டும் களித்து கின்ருன். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை: அஞ்சுவதை அஞ்சல் அறிவார் தொழில் என்பதை இந்த இருவரும் உலகம் கான உணர்த்தித் தம் கிலேமையைத் துலக்கி கின்ருர். கவையஞ்சி கானுவர் கல்லறிஞர்; பொல்லார் எவையும் புரிவர் இழிந்து. தீமையை அஞ்சி விலகுக. - *-i 429. எள்ளாமல் காந்தன் எதிரறிந்து காத்தான்பின் கொள்ளவில்லை நோயேன் குமரேசா-உள்ளி எதிர தாக் காக்கும் அறிவினர்க் கில்லை அதிர வருவதோர் நோய். (கூ) இ-ள். குமரேசா! தனக்கு நேர்வதனே முன்னதாகவே அறிந்து காத்த காங்தனே ஏன் நோய் அணுகவில்லே? எனின், எதிரதாக் காக்கும் அறிவினர்க்கு அதிர வருவது ஒர் நோய் இல்லே என்க. கோயின்றி வாழ இது வழி காட்டியுளது.