பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2043 அவன் ஆட்சி புரிக் கான். இக் குலமகன் கலைகள் பலவும் கற்று கலமுடன் வளர்ந்து வந்தான். இங்ஙனம் வருங்கால் ஒருநாள் சமக்கன் என்னும் சிறங்க நிமித்திகன் அாசவையை அடைக் சான். சாமுத்திரிகம் என்னும் உருவக் கலையில் உயர்க்க பண்டித கிைய அவன் இக் குமானைக் கண்டான். வியக்க கோக்கினன். அங்க அமைதிகளை யும் கிருமுகப் பொலினை யும் கருதி மகிழ்ந்து அாசனே கோக்சினன். உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளும் தலைமை கிலைமை இக் குலமகனிடம் குடிகொண்டுள்ளது.” என்றி கூறிச் சென்ருன். முஞ்சன் கெஞ்சம் கிரிக்கான். இவன் பருவம் எய்தினுல் தன் பகவி போய்விடுமே என்று பயங்தான். சகி செய்யக் னிங் கான். கொலேஞர் கால்வரை அழைக் கான். இவனே க் கனியே கொண்டுபோய்க் கொன்று விடும்படி குறித்து விடுக் கர்ன் அவரும் விாகு புரிக்க உறவுடையவர்போல் சாவு டன் இவனே க் கைக்கொண்டு சென் மூர். கருகிய இடக்கை அடைக்கார். கருத்தை முடிக்க விரைக்கார். கொலை புரியும் கோக்கோடு அலமந்து நிற்கின்ற அவரது குறிப்பை இவன் கூர்ந்த கோக்கினன். கிலைன மயை ஒர்ந்து கொண்டான். அது பொழுது அவரிடம் இவன் உரைக்க உரைகள் என்.லும் எவரும் கினைங் த சிங்கிக்க உரியன. அயலே காண்க. 'மனு முதலோர் பலகோடி மன்னர் வந்து இம் மண் ஆண்டு மாண்டே போளுர் ; இனிதாக ஒருவரும் இங்கு இருந்தது இலை ; எந்தை மட்டும் இருப்பார் ஆயின், மனமார எனதுயிரை வடிவாளுக்கு இரையிடுங்கள் மகிழ்ந்து நானும் தனியாக இறக்கின்றேன் தளராமல் எறிமின் என்று சாற்றி நின்ருன்.” (போ சன்) இளவரசன் பரிவுடன் கூறிய இப் பொருள் மொழிகளைக் கேட்டதும் அப் பொல்லாகவர்களும் உள் ள ம் உருகினர். உணர்வு கலங்கினுள், சிறிய கங்தை அரச பதவியை விழைக்அ கன்னேக் கொலை செய்யத் துாண்டியுள்ளமையைக் குறிப்பால் உணர்ந்த உாைக்க இந்த வார்த்தைகளை அறிந்து அவர் அஞ்சி கடுங்கினர் ; விாைக்து முஞ்சனிடம் போய் கிகழ்க்கதை நேரே