பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2046 திருக்குறட் குமரேச வெண்பா மனித சமுதாயம் இனித வாழ்ந்துவா ஆய்ந்து சூழ்ந்து. தொழில் புரிந்து வருபவனே விழுமிய வேங்களுய் விளங்.ெ வருகிருன். செய்யும் வினையின் சீர்மை அளவே தெய்வ நீர்மை. சேர்ந்து வருகிறது. செயல் உய உயர்வுகள் இயல்பாய். உணவாகின்றன. இனிய கருமம் அரிய கருமம் ஆகிறது. முறைமை செய்து வருபவன் இறைமை எய்தி வருகிருன். இறை = தெய்வம் ; கடவுள். எக்கும் கிறைக் எல்லாவற்றையும் அறிக்க உயிர்கள் செய்தவரும் வினைகளுக்குக் கக்கபடி இறைவன் முறையே பலன்களை அருளி கலன்களை கோக்கி வருகிருன். தன் தேசத்தில் வாழ்த்து வருகிற மக்களுடைய செயல் இயல்களை ஒற்றர்கள் மூலம் உய்த் தணர்ந்து கக்கவாறு அளியும் தெ லும் புரிக் து வேங் கன் முறைசெய்து யாண்டும் நெறி கிய மங்களுடன் கடந்து வருதலால் இறைவன் என கேர்ந்தான். கேரே கண்கண்ட தெய்வமாய்க் காட்சி கந்து ஆட்சி புரிந்து வருகிற மன்னவன் மாட்சியை இன்னவா.மு மகிமையாக் காட்டி யருளிஞர். வையம் உய்ய வழிகோவி வருபவன் தெய்வமாய்த் திகழ்கிருண். செய்யும் செயல்வழி சீர்க்கி விளைகிறது. உயிரினங்களைக் காக்கருளுவது கடவுள் இயல்பே. அவ் வா.லு காப்பாற்றும் தன்மையைக் கைக்கொண்டுள்ள வேங்கனே இறைவன் என் அ வையம் உவக் வாழ் க்தி வருகிறது. அகில உலகங்களுக்கும் அண்ட சாரசாங்களுக்கும் அதிபதி யாயிருக்கிற அக்க அதிசய இறையினும் வேறுபாடு தெரிய மன்னவன் மக்கட்கு இறை என்.று தக்கவாறு குறித்தார். னெறி வழுவாமல் கின் அ நீதிமுறை புரிந்து உலகத்தைப் பாது காத்த வருகிற அாசனைக் கடவுள் என்.று கருதி மக்கள் உள்ளம் உருகி உரிமையுடன் எவ்வழியும் பெருமையா உவந்த போற்றி வருவர். அக்த உண்மை ஈண்டு ஊன் றி உனா வங்தது. முறை செய்பவனே இறை என்ற களுல் அவ்வாறு செய்யா தவனது சிஅமையும் ஈங்கே தெளிவாய்த் தெரிய நேர்ந்தது.