பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 20.49 பொருள் கிலே களை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். லிளக்கு முதலாக விளக்கி யிருப்பதை விழைங்து தெளிக. இரு நிலம் காத்தலின் மதியுடை வேந்தும் என்ற த இங்கே ங்ெகிக்க அரிய த. உலகக்கை உரிமையுடன் பாதுகாக்க வரு ைெ மன்னனே மதியும் மாண்பும் நெறியும் திேயும் உடையகுய் கிலவி கிற்கிருன். அங்க விலைமையும் தலைமையும் ஈண்டு அறிய வங்கன. முறைசெய்து காட் பவன் இறையாய் விளங்குகிருன். காப்பு ஆற்றும் என் உது உயிரினங்கள் துயருருமல் யாண் ம்ெ காத்தருளும் ஆற்றல் கிலை ஏற்றமாக் தெரிய கின்றது. எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக மைந்தனே எனினும் வதைத் திட ஒல்கான் ; மாக்களின் சுகநலம் அன்றிச் சிந்தனே மற்ருேர் பொருளினில் செலுத்தான் ; திமொழி கனவிலும் புகலான் ; தந்தை போல் தாய்போல் எவரையும் ஒம்பும் தன்மையனே இறை அன் ருே. (நீதிநூல்) இங்கக் கவிவை இங்கே கன்கு சிக்கனை செய்து கொள்ள வேண்டும். மன்னவனே இறை என்.று சொல்ல வேண்டுமானுல் அவன் என்ன கிலேகளில் உயர்ந்து எவ்வாறு தலைமை எய்தியிருக்க வேண்டும் என்பதை ஈண்டு இதில் உணர்ந்து தெளின்ெருேம். முறைசெய்து காப்பாற்.வன்ெற மன்னவனே மக்கட்கு இறை ; அவ்வாறு காவாதவன் புவிக்குப் பெரிய பொறையே. காவலன் என்.று அரசனுக்கு ஒரு பேர் அமைந்துள்ளது. அணிபுரிந்த காக்கும் அளவே அரசு ஒளி மிகுந்து வருகிறது. கிே கெலியுடன் உலைென ஆளும் அரசன் கடவுளாகவே யாவாாலும் உரிமையோடு உவக் து கருதப்படுவான். இவ்வுண்மை சுவாயம்பு மனுவின் பால் அரிய வக்தது. ச ரி த ம் சுவாயம்பு என்பவர் அரசர்குல முதல்வகுய் கின்று இவ் அலகை கலமுA ஆண்டவர். கலைகள் பலவும் கிலைகண்டு உணர்க் 2" 1ын