பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2053 வெயில் வெப்பம் மேலே விழாமல் குளிர் கிழலைக் கர்து மனிதனுக்குக் குடை இனிமை செய்வது போல் உலகம் முழு வகையும் யாதொரு துயரும் அணுகாதபடி இனிது பாதுகாக் :க குளுவேன் என்பக ற்கு அடையாளமாக வேந்தன் கவிகையை எங்கி கிங்கிருன். அந்த கிலேமையை இது கலைமையாய் விளக்ெ 4ளது. எங்கும் இகம் புரியும் அறிகுறி இங்கே த லங்கி கின்றது. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றில் அங்கண் உலகளித்த லான். (சிலப்பதிகாரம்) வேக்கன.த வெண்குடை போல் சக்கிான் எங்கும் இனிமை காங் த . இகம் புரிந்து உலகைப் புரத்து வருதலால் அதனே உவங் த போA தும் என இளங்கோவடிகள் இங்கனம் இல்னை விக்கியிருக்கிருர் கவிகையும் மதியும் காண வந்துள்ளன. மண்ணிடை உயிர் தொறும் வளர்ந்து தேய்வின்றித் தண்ணிழல் பரப்பவும் இருளைத் தள்ளவும் அண்ணல் தன் குடைமதி அமையும் ஆதலால் விண்ணிடை மதியினை மிகையிது என்னவே. (இராமாயணம்} கசாக மன்னனுடைய வெண்கொற்றக் குடை வளர்தல் கேய்கல் ம. மு.கலிய குறைபாடுகள் யாதும் இன்றி எவ்வழியும் இடர்நீக்கி யாண்டும் இன்பம் சுரக் து வருதலால் விண்மதியினும் அ.து. மேன்மை மிகவுடையது எனக் கவிகையைக் குறித்துக் கவிச்சக்கரவர்த்தி இவ்வாறு சுவையாக விளக்கியிருக்கிரு.ர். விரிக்க சிலமண்டலம் முழுதும் ஆளவுரிய அரசன் சிறக்க பண்புடையய்ை அமர்ந்திருக்க வேண்டும். அரி ய பொறுமை பெரிய நீர்மை யாதலால் அக்தச் சீர்மை கோய்ந்து வரும் அளவு மேன்மை இங்கி வேங் முறை விளங்கி வருகிறது. மருங்கு கசக்தாலும் அதன் விளைவை நோக்கிப் பொறுத்து ஒருவன் உண்பான் ஆயின் அவன் கோய் சிங்கி இன்பம் அடை வண் அதுபோல் அறிஞர் கூறும் உறுதிச் சொல் தன் செவிக்கு வெ.அப்பா யிருப்பினும் அகன் பயனே உணர்ந்து அாசன் சகிக் தக் கேட்பின் பிழைபாடுகள் கோாமல் பெருமை மிகப் பெமக