பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2054 திருக்குறட் குமரேச வெண்பா வான். கயனுடைய அவன் ஆட்சியும் வளர்பிறை போல் உயர்ந்து வியனிலையை அடைந்த யாண்டும் மாட்சி மிகுந்து வரும். அாசன் தனிக் கலைமையாளன் ஆதலால் பிறர் இடிக் தச் சொல்வதை அவன் பொஅத்துக் கேட்பது அரிகாம் ; ஆகவே அங்கப் பொறுமையின் அருமையும் பெருமையும் தெரியப் பண்புடை வேந்தன் என் ருர். கிருக்கிய பண்பும் பெருக்ககை மையும் பொருங்கியிருப்பவனே எதையும் சிங்கித்து அறிஞர் கூஅவதை அமைதியாய்க் கேட்டு ஆவதை ஆற்.றவான். பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினம் கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினுேர் உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். s மன்னவர் செவியழல் மடுத்த தாமென நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச் சொன்னவர் அமைச்சர்கள் ; துணைவர் ; மே8லயோர் ; ஒன்னலர் விழைந்தவாறு உரைக்கின் ருர்களே. (கந்த சூரன் அமைச்சு ; 91, 92) சூாபன்மனை நோக்கிச் சிங்கமுகன் இவ்வாறு கூறியிருக்கின்ை. பொருள் கிலைகளைக் கருதிக் காண வேண்டும். மன்னவர் செலி அழல் மடுத்ததாம் என கன்னெறி நீதியைச் சொல்பவரே உண்மை யான உறவினர் ; அவன் விரும்பியவாறு செவி இனிக்கப் பேசுபவர் கொடிய பகைவரே, நெடிய வஞ்சகரே எனக் குறித் திருப்பது கூர்க் த சிக்கிக்க வுரியது. செவிசுடச் சென்ருங்கு இடித்து அறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ் மதத்த கைம்மா வயத்ததோ பாகு மற்று எத்திறத்தும் அம்மாண் to or (?:) , அமைச்சு. (് ജി நெறி 45) H H. T్మ . . -- # - H # H. மதம கொ ண்டு விலேறிேக் செல்.இ. ன்ெ ,ാ யானே அபப் !" RF தோட்டியால் மாட்டி அடக்குதல் போல், உள்ளக் களிப்பால் எல்லே கடந்து செல்ல கேர்க்க சனே வலிய சொல்லால் அமைச்சர் அடக்க வேண்டும் என இது அறிவு. க்கியுள்ளது. செவி கைப்பச் சொல்லும் சொல், கன் கன்மைக்கே என்று வேங்தன் உணர்த்து தெளித்து உள்ளம் திருக்தவேண்டும்.