பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.38 திருக்குறட் குமரேச வெண்பா பித்தான். அதlசய கிலேகளல வழியிடையே கெடிது நீண்டு நின்ற மராமரங்களுள் ஒன்றை இராமன் எ ப்ய வேண்டும் என்று இவன் பைய வேண்டினன். இவனது குறிப்பை அறிந்து கோதண்ட வீரன் புன்னகை புரிக் தான். வானுற ஓங்கி வளர்ந்து தெய்வீகமாய்ச் செழித் துக் கிளேத்துத் தழைத்துத் தறுகண்மையோடு கிற். கின்ற அம் மரங்களே நெருங்கினன். வீரப் பகழியை வில்லில் பூட்டி அவ்வீர மூர்த்தி வீரகம்பீரமாய் கின்ற நிலையைக் கண்டு வானர வீரர்கள் யாவரும் அயலே வியந்து நின்ருர். எய்த இராமபாணம் ஏ ைழ யு ம் ஊடுருவி ஓடியது. எய்தல் காண்டும்கொல் இன்னம்என் றரிதின்வந் தெய்திப் பொய்யில் மாருதி முதலினுேர் புகழ்வுறும் பொழுதில் மொய்கொள் வார்சிலே நாணினே முறையுற வாங்கி வெய்ய வாளியை யாளுடை வில்லியும் விட்டான். ( ; ) ஏழு மாமரம் உருவிக்கீழ் உலகமென் றிசைக்கும் ஏழும் ஊடுபுக் குருவிப்பின் உடனடுத் தியன்ற ஏழி லாமையால் மீண்டதவ் விராகவன் பகழி ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவதன் றின்னும். (2) ஏழு வேலேயும் உலகமே லுயர்ந்தன. ஏழும் ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கின என்ப ஏழு பெற்றதோ இக்கணக்கு இலக்கம் என்றெண்ணி. (3) (இராமா, மராமரம்) நேர்ந்துள்ள கிலேகளே ஒர்ந்து உணர்பவர் உள்ளம் வியந்து நிற்பர். இந்த அற்புத வீரத்திறலைக் கண்டதும் சுக்கிரீவன் அதிசய பரவசய்ை இராமனைத் துதிசெய்து தொழுதான். பின்பு வினேமேல் விரைந்து போனன். உரிய துணேயால் அரிய பகையை வென்று பெரிய அரச திருவைப் பெற்ருன். ஒல்வதை ஒர்ந்து அறிவதை ஆய்ந்து உறுதி ஊக்கங்கள் தோய்ந்து செறிவோடு செருமேல் சென்ருல் காரியம் சித்தியாம்; வீரிய வெற்றி யுடன் விளங்கி வியன் புகழ் பெற்று கிற்கலாம் என்பதை இவன் நன்கு விளக்கி கின்ருன்.