பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 1 0 திருக்குறட் குமரேச வெண்பா பொல்லாத கிலேகளில் புலேயாடித் திரிக்த துட்டர் கனத் துனே சேர்த்துக் கொண்டான். சாணுசசன், தேனுகன், பாணன், மூகன், முரன், பிரலம் பன், மாகன், காவர்த் தன், அரிட்டன், துவிதன், பூதன், கேசி முதலிய தியச் வர்களே ஆதரவாத் தழுவிக் கொண்டு அவகேடுகனே ஆற்றிவந்த இவன் முடிவில் நேரே கண்ணனேக்கொன்று; தொலைக்கக் கடுத்து வந்தான். அந்த மாயவன் இத்தத் தீயவனே மாய்த்து ஒழித்தான். உக்கிரசேனனே அரசன் ஆக்கிப் பெற்ருே சைச் சிறையிலிருந்து மீட்டிப் பெரி யோர்கள் எல்லாரையும் பேணியருளினுன். கொடியவன் அழிந்து ஒழிந்ததை அறிந்ததும் காடும் நகரமும் பீடை தொலேங்தது என்று பெருமகிழ்ச்சி அடைந்தன. கில மகளும் கெடிது மகிழ்ந்தாள். கடுங்கோலன் கல்லார்ப் பிணிப்பன்: கிலத்துக்கு அவன் நெடிய பாரம்; கொடிய கோரம்: அவன் ஒழிந்து போவதே தலமாம் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிங்தது. வாட்டிறற் செறுநர் ஆவி வன்திறற் பேழ்வாய்க் கூற்றுக்கு ஊட்டிய பரிதி வை வேல் உக்கிர சேனன் தன்னே நாட்டின ன் அரசன் ஆக நகு மனிச் சுடிகை நெற்றி சூட்டுவாள் அர வின் ஆடும் தொடுகழற் காலின் எம்மான். (1) தடம் தவழ் முதலே வெள வத் தடக்கைவிண் கீள நீட்டிக் கடம் தவழ் கடாத்த நால்வாய்க் கருங்களிறு அழைப்ப வந்தோன் படம்தவழ் அர விற் சீறும் # படுகொலேக் கஞ்சற்கு ஒடும் விடம்தவழ் குடுமி வெள் வேல் வேந்தரை அழைப்பித் தானுல். (2) மூப்புடை அவரும் பாந்தள் முடிமிசைக் கிடந்த ஞாலம்