பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 3G 2 f பிற உயிர்கள் துயருறக் கண்டபோது எங்த மனித னுடைய உளம் உருகி உதவி புரிய விரைகிறதோ அந்த மனிதன் ஒரு பெரிய அருளாளன் ஆகிருன். - கண்னேடி யருள்பவன் புண்ணியவானுய்ப் புகழ் மிகப் பெறுகின்ருன். இது உதியனிடம் உணர வக்தது. ச ரி த ம். இந்த மன்னன் சேரர் குலத் தோன்றல். சிறந்த மதிமான். பலவகையான கலைகளேயும் நன்கு பயின்று: தெளிந்தவன். ஆட்சி முறையிலும் சூழ்ச்சித் திறத்தி: லும் தேர்ச்சி மிகப் பெற்றவன். ஆருயிர்கள் பால் பேசி இரக்கம் உள்ளவன். தன் குடைக்கீழ் வாழுகின்ற குடி கள் எவ்வழியும் செவ்வியராய் இனிது வாழ்ந்து வச இவன் முறை புரிந்து வந்தான். வருங்கால் பாண்டவர் கட்கும் துரியோதனதிையர்கட்கும் போர் மூண்டது. அதனே அறிந்ததும் இவன் உள்ளம் வருங்தின்ை. உயிர் கள் பல மாண்டு போகுமே! என்று இரங்கி மறுகிய இவன் விரைந்து துரியோதனனே அடைந்து அமைதியுறக் அசமாதானம் கூறினன். வணங்கா முடியனை அவன் யாதும் இணங்காமல் பிணங்கி நின்ருன் : இவன் வருங்தி மீண்டான். போர் மூண்டபின் இருதிறப்படைகளுக்கும் உரிமையோடு உ ன வு ம் நீரும் உதவி யருளினன். தண்ணளி நிறைந்த புண்ணியசீலன் என்று அனைவரும் இம் மன்னனே மகிழ்ந்து புகழ்ந்தனர். புலவர்களும் வியந்து இவனது கிலேமையைப் புகழ்ந்து பாடினர். மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும், வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்ருங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்ருர்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும் தெறலும் அளியும் உடையோய்! நின்கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின் 10 வெண்டலேப் புணரிக் குடகடல் குளிக்கும் 5