பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔型52 திருக்குறட் குமரேச வெண்பா நறும்போது களுலிய நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்டுை கோடியர்க்கு ஈந்த காரிக் குதிரைக் காரியொடு மலேந்த ஒரிக் குதிரை ஓரி. (சிறுபாண்) கல்லூர் கத்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இந்த வள் வாலுடைய ஈகை நிலையைக் குறித்து இங்ங்னம் ஒகை யோடு பாடியிருக்கிருர். இவனது ஆட்சியின் மாட்சியை யும்வீரத்தையும் பலரும் வியந்திருக்கின்றனர். கொல்லி ஆண்ட வல்வில் ஓரி என்று எல்லாரும் சொல்லி வருத லால் இவனது ஆட்சி முறையையும் வில் வலியையும் ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். தன் உள்ளத்தின் ஊக்கத்தினலேயே வள்ளலா யுயர்ந்து எல்லா மேன்மை களேயும் இவன் எய்தியிருக்கிருன். வள்ளியம் என்னும் செருக்கை உள்ளம் உடையவரே எய்துவர் என்பதை எல்லாரும் அறிய இவன் இனிது விளக்கி நின்ருன். ஊக்கமுள்ளான் ஆக்கமுள்ளான்; உள்ள உயர்வெல்லாம் நோக்கி அவன் பால் நுழையுமால்;--ஊக்கமகத்து இல்லா தா ன் பாதுமே இல்லாதான்; எங்குமவன் செல்லாத காசாம் சிதைந்து. உள்ளம் உயரின் உயர் வள்ளல்; இல்லையேல் எள்ள லுறுவன் இழிந்து. உள்ளம் பேணி உயர்வு காணுக. புலியும் யானேயும். 59.9. பத்துத் தலையானும் பாய்ந்தேன் சடாயுவந்து கொத்தப் பயந்தான் குமரேசா-மெத்தப் பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானே வெரூஉம் புலிதாக் குறின். (க) இ-ள். குமரேசா: சடாயு வந்து பாய்ந்து தாக்கிய போது அடலாற்றலுடைய இராவணனும் ஏன் பயந்து கிலே குலேந்தான்? எனின், யானே பரியது; கூர்ங்கோட்டது; ஆயினும் புலி தாக்குறின் வெரூஉம் என் க.