பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

களவு இயல்221


#. سدم مہب ாமத்துப்பல் களவு இயல் 221 111. புணர்ச்சி மகிழ்தல் (தலைமகன் இன்பம் நுகர்ந்ததை மகிழ்ந்து கூறல்) . கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. i 1 {}1 கண்ணால் கண்டும், வியால் கேட்டும் நாவல் .ண்டும். மூக்கால் கோந்தும், கெய்டிசல் திண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும் ஒலிபோருந்திய இப்பெண்ணிடத்தே இருக்கின்றன. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. 1 : Q2 'ໂລ; (2) அவற்றிற்கு, ពអo +ម៉ងរបុំខ្លៅ ஆபரணங்களை:பு: இம்:tது தன்னாலுண்டான பிணிக்குத் தானே மருந்து ஆயிலாள், . தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. ○3 தாம் விரும்பிய மகளிரது மெல்லிய தோள்களின் மீது துயிலும் துயில்போலத் தாமரைக் கண்ணான் டி.லகம் இனிமையுடையதோ? . நீங்கின் தெறுவும் குறுகுங்கால் தண்ணன்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள், i i G4 தன்னைவிட்டு நீங்கிளால் சுடுகின்றது: அணுகினால் குளிச்சியாக இருக்கின்றது. இத்தன்மைத்தான தீயினை இப்பொன் எவ்வுலகில் பெற்றான்? வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள், i 105 எப்போது புணர்ந்தாலும் பூவினையணிந்த தழைத்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பிய பொருள்கள் எல்லாம் விரும்பியபோது தாமே வக்க கிள் ம் செய்வளபோல இன்பம் செய்கின்றன.