பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்233



காமத்துப்பால் கற்பு இயல் 233 117. படர்மெலிந்து இரங்கல் (தலைவன் பிரிவால் தலைவி மெலிதலும் இரங்கலும்) 1. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 1 : 61 இந்நோயினைப் பிறர் அறியாமல் இருக்கும்பொருட்டு நான் மறைக்க முயல்கிறேன். ஆனால் இந்த நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுந்து வருவதுபோல மிகுந்து வருகின்றது. கரத்துலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்திலும் நானுத் தரும். 1 + 62 இந்த நோயினை மறைக்க முடியாதவளாகின்றேன்; நோயினை உண்டாக்கினவர்க்கு எடுத்துக்கூறலாமென்றாலோ, நாணமாக இருக்கின்றது. என் செய்வேன்? . காமமும் நானும் உயிர்காலாத் துங்கும்என் நோனா உடம்பின் அகத்து. i 163 காமமாகிய நோயும் நாணமும் தம்மைத் தாங்க முடியாத உடம்பின் கண்ணே உயிரைக் காவடித் தண்டாக வைத்து அதன் இரு முனைகளிலும் தொங்குகின்றன. காமக் கடல்மன்னும் .ண்டே அதுநீந்தும் ஏமப் புனைமன்னும் இல். i i84 காமமாகிய கடலே என்னிடம் உண்டாகின்றது. அந்தக் கடலினை நீந்திக் கடக்கின்ற பாதுகாப்பாகிய புணைஇல்லாமல் இருக்கின்றேன். துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர், i i85 இன்டத்தினைச் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பத்தினைச் செய்பவர், துன்பம் செய்வதற்கான பகைமையின் கண்ணே என்ன :ெய்வாரோ?