பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

படைப்பு

மணிதிரு காவுக் கரசெனும் ஆசான்
துணிவுடன் எற்கே துகளறச் சொற்ற
அணிபெறு குறளின் அரும்பொருள் உரையை
பணிவுடன் அவற்கே படைத்துளம் அமைவேன்.

சிவமுத்து