பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66多。 738. ... 85 0. 918. 941. 953. 981. 991. 992. 1280. காமநோய் சொல்லி இரவு. I 17 கண்ணுேட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள். பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு. Af மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்ருண்மை மேற்கொள் பவர்க்கு. எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. . அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் - இவ்இரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. பெண்ணினல் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினல்