பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஊரார் அறிந்துகொள்கிருர்கள் மறைபெறல் ஊரார்க்கு அரிதன்ருல் எம்போல் அறையறை கண்ணு ரகத்து பசப்பு நிறம் உடனே வரும் விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு கண்கள் உணர்த்திவிடுகின்றன நயத்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பணிவாரும் கண் காதலிக்கும் இன்ப மழை வேண்டும் வாழ்வார்க்கு வானம் பயந்தற்ருல் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி காவடித்தண்டும் காமமும் ஒருதலையான் இன்னது காமம்காப் போல இருதலை யானும் இனிது படுக்கையில் கொலை காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும் . ஆயன் குழலில் காமத்துன்பம் அழல்போலும் மாலேக்குத் துதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை கதவினக் கணிச்சி உடைக்கிறது காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நானுத்தாள் வீழ்த்த கதவு . காமத்தினை மறைக்கமுடியாது மறைப்பேன்மன் காமத்தை யானே குறிப்பு தும்ம்ல்போல் தோன்றி விடும் I 1 & G 1189 3 332 11 9.2 星岛28 1 251 253