பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 37 மேலுலகத்தைவிட மேலானது புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு நீர்இயைந்து அன்னர் அகத்து I 32 3 கூடலின் ஊடலே இனிது . உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது ‘x-۶ I 32 6 தெய்வமகளும் மயிலும் அவளே அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு 108.1 சேனைக்கொண்டு தாக்குகின்ருள் நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்னது உடைத்து I 0.82 யானை முகத்தில் போர்த்திய துணி கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் 1087 கள்ளினைவிட காமம் இனிது உண்டார்கண் அல்லது அடுநருக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று 1090 நோயும் மருந்தும் அவளேஆளுள் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து II 02 நூதனமான தீ அவளிடம் உண்டு - நீங்கின் தெறுTஉம் குறுகுங்கால் தண் என்னும் தீயாண்டுப் பெற்ருள் இவள் 1 1 04 தோள்களுக்கு இருக்கும் சிறப்பு வேட்ட பொழுதின் அவையவை போலுமே . தோட்டார் கதுப்பினுள் தோள் 1105