பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 காதல் உலகே இல்லறம் தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்ருல் . அம்மா அரிவை முயக்கு ΙΙ 07 முடிவு சொல்லமுடியாதது - அறிதோறு அறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு I l 10 மணியும் நூலும் மடந்தை நகையும் மணியுள் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியுள் திகழ்வதொன்று உண்டு 1273 மலரின் மொட்டும் அவள் நகைப்பும் முகைமொக்குள் உள்ளது நாற்றம்பேர்ல் பேதை நகைமொக்குள் உள்ளது.ஒன்று உண்டு 1274 காரிகையின் பெருஞ்சிறப்பு - கண் நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது 1272 காமத்தின் தனிச்சிறப்பு . உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. 1281 நிறைந்த காமத்தில் ஊடல் இல்லை தினத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் 1282 மை தீட்டும் காதலியின் கருத்து எழுதுங்கால் கோல்காணுக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து I 285 புனலில் பாயும் காதலியின் காமம் உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் . பொய்த்தல் அறிந்துஎன் புலந்து 1287