பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 புலவி மகளிரை அறிதல்வேண்டும் அலந்தாரை அல்லல்நோய் செய்தற்ருல் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - வள்ளிக்கொடியின் வேரினை அரிதல் ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந் தற்று காதலியின் கண்ணழகே பெருஞ்சிறப்பு நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூவன்ன கண்ணுர் அகத்து காமத்திற்கு இன்றியமையாதவைகள் துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று . . நிழலில் இருக்கும் நீரினைப் போன்றது நீரும் நிழலது இனிதே புலவியும் - வீழுநர் கண்ணே இனிது - காமத்தீயின் தனித்தன்மை தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ தீ - நிணம் (கொழுப்பு) போன்ற நெஞ்ச்த்தினள் நிணம்தியில் இட்டன்ன நெஞ்சிர்ைக்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல் - * . . . . காமவெள்ளம் அடித்துப்போகிறது காமக் கடும்புனல் உய்க்குமே நாளுெடு நல்லாண்மை என்னும் புணே * . . . " 1303 I 304 1305 1.306 1309. I I59 1 260

1134