பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளாரின் சொற்பொழிவைக் கேட்கா தமிழர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். கடந் நாற்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிவரும் திரு குறள் தொண்டு சாதாரணமானதன்று. திே அவர் வாழ்ந்த காலத்திலேயும், அவர் திருக்குறளு காகவே குறள் மலர் ” என்ற வார இதழை நட தியபோதும் அவரை நான் நன்கறிவேன். : திருக்குறளை படிக்காத பாமரரும் புரிந் கொள்ளத்தக்க வகையில் எளிய முறையில் தக உதாரணங்களோடு, சுவை ததும்ட அவர் எடுத்து கூறும் முறை அவருக்கே உரித்தான தனிப்பால் ஆகும். அவரது சொற்பொழிவுகளை இச்ை திட்டுகளிலேயும், நாடாக்களிலும் பதிவு செய்து உலகில் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஒ ப்ரப்ப வேண்டும் என்பது எனது பேரவா. . திருக்குறளார், காலத்தால் அழியாத உன் விளக்கத்தினை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்கள் ஒரு குறளுக்கு மற்றொரு குறள் மூலமே அத முழுப் பொருளையும் உணர்ந்து கொள்ளு வண்ணம் நமீக்கு உணர்த்தியுள்ள முறை முற்றிலு புதியது. | * மாண்புமிகு. க. இராசார தொழிலாளர் நல அமைச் தமிழ்நாடு அர