பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍岛 9. நாயகரைப் பற்றி அவள் நினேப்பது என்ன? அவள் விருப்பம் யாது? மேனி பசப்பு நிறம் பெற்றிலும், இருக்கட்டும் என்று எவ்வாறு ஆறுதல் 995ఉఆత, 10. பசப்பு’ என்ற பேர் பெறுதல் நன்று என்று ஏன் கூறுகின்ருள்? ஊரார் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்ருள்? தூற்றுபவர்கள் யார்? [1190) 120. தனிப்படர் மிகுதி துன்ப மிகுதி அவளுக்கே உண்டாகின்றது. அறமும் பொருளும் கருதி பிரிந்த நாயகனிடம் இல்லை; பிரிந்திருக்கும் நாயகி தனது துன்ப மிகுதியினைக் கூறுதலாகும். 1. கனி என்பது எது? அது எப்படிப்பட்ட கணி? அக் கனியைப் பெறும் மகளிர் யார்? அக்கனியைப் பெ நிற எவ்வாறு இருத்தல் வேண்டும்? [1191] 2. நாயகன் வந்து செய்ய வேண்டியது என்ன? உலகில் வாழ்வார்க்கு வேண்டியது என்ன? மழை பெய்வது எதற்கு ஒப்பிடப்படுகிறது? [1192] 3 கணவர் செய்ய வேண்டியது யாது? அதனல் நாயகியின் மளுேநிலை எப்படியாகும்? செருக்கு" என்பது குறிப்பது யாது? வாழுநம் என்று எப்போது சொல்லு வாள்? [1193] 4. கற்புடைய மகளிர் வேண்டி இருப்பது எது? அவர்கள் பிறரால் நன்கு மதிக்கப்பட வேண்டுமானல் நாயகன் என்ன செய்ய வேண்டும்? நல்வினை இல்லாதவ சாவார் என்று கூறுவது ஏன்? [l 194] 5. நாயகன் என்ன செய்ய வேண்டும்? செய்யா திருப்பது என்ன? நாயகி காதல் மிகுதியாக இருந்தும் ஏன் பயனில்லை? sI 195]