பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 3. நாயகிக்குத் தும்மல் வருகின்றதா? அது ஏன் கெட்டுவிடுகிறது? நாயகன் என்ன செய்வதாகக் கருது கிருள்? அவர் என்ன செய்யவில்லை என்று ನಿಜಕ್ಕೂತ್ಗ 1203) 4. அவளுடைய நெஞ்சில் இருப்பவர் யார்? எப்படி இருக்கின்ருர்? அவருடைய நெஞ்சத்தில் நாயகி இருந்து கொண்டிருக்கின்ருளா? [1204] 5. அவருக்கு நாணமில்லையா என்று ஏன் கூறுகின்ருள்? 'கடி கொண்டார்-என்று குறிக்கப்பட்டவர் யார்? நாயகர் ஓயாமல் செய்துக்கொண்டிருப்பது என்ன? [1205] 6. தாயகி நினைத்துக்கொண்டிருப்பது என்ன? அதல்ை அவள் அடையும் பயன் என்ன? அவள் உயிரோடு இருப்ப தற்குக் காரணம் யாது என்று சொல்லுகின்ருள்? (12061 7. உள்ளம் சுடும்’ என்று ஏன் கூறுகின்ருள்? எப் போது சுடும்? இன்பத்தினை மறந்தறியேன் என்று அவள் கூறுவதின் கருத்து யாது? மறந்தால் என்னுவாள்?. [1207յ 8. காதலரை எவ்வாறு பெருமை படுத்துகிருள்? காதலர் எதற்கு கோபிக்க மாட்டார்? அவர் செய்யும் இன்பம் எது? அவள் நினைப்பதை எவ்வாறு குறிக்கின்ருள்? . [1208] 9. முன்பெல்லாம் காதலர் என்ன கூறிஞர்? அவள் மிகுதியாக நினைத்துக்கொண்டிருப்பது எது? அவளுடைய உயிர் எவ்வாறு கழிந்துகொண்டிருக்கின்றது? [1չ 09յ 10. மதியினைப் பார்த்து அவள் வேண்டிக் கொள்ளுவது என்ன? அவ்வாறு வேண்டுவதற்குக் காரணம் யாது? இருவ ராலும் நோக்கப்படுவது எது? விடாது சென்ருர் என்று குறிப்பிடுவதின் நோக்கம் யாது? [I210]