82 நனவு (நினைவுக் காலம்) என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருந்தால் கனவினில் வந்து என்னைக் கூடிய காதலர் என்னை விட்டுப் பிரியவே மாட்டார். 7. (விழித்தும் காணுதவளாகிப் பேசுகிருள்.1 நனவின்ை நல்காக் கொடியார் கனவின்ை என்எம்மைப் பிழிப் பது. [1217] நனவில் வந்து அன்பு காட்டாத கொடுமையான காதலர் நாள்தோறும் கனவில் மாத்திரம் வந்து எம்மை வருத்துவது எந்தத் தொடர்பு பற்றி? 8. (நெஞ்சத்திலும் தோள் மேலும்.) துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. [1218] என்னுடைய நெஞ்சத்திலேயே காதலர் இருக்கின்ருர் ஆனபடியால் யான் துரங்கும்போது என்னுடைய தோள் களின் மீது இருப்பவராகி விழித்துப் பார்க்கும்போது விரைந்து நெஞ்சிற்குள் சென்று இருப்பவர் ஆகிவிடுகின்ருர். 9. (காதலரைப் பற்றிப் பேசுவோர்.) நனவின்ை நல்காரை நோவர் கனவின்ை காதலர்க் காளு தவர். [12191 கனவினில் காதலரைக் கண்டறியும் அனுபவம் இல்லாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத என்னுடைய காத லரை அன்பு இல்லாதவரென்று நொந்து பேசுகிரு.ர்கள். 10. (காதலியை விட்டுப் போளுர் என்பர்.) நனவின்ை நம்நீத்தார் என்பர் கனவி னுன் காளுர்கொல் இவ் ஊ ரவர். - [1220յ
பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை