பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 10. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து. 1091

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. 1092

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர், 1093

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். 1094

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல தகும். 1095

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். 1096

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்டோன்று உற்றார் குறிப்பு. 1097

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்

பசையினள் பைய தகும். 1098

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. 109.9

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் என்ன பயனும் இல. |சொற்கள் 100