பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்

-இடைக்காடர்

அணுவைத் துளைத்து

ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்

-ஒளவையார்

உள்ளுதொறும் உள்ளுதொறும்

உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு

-மாங்குடி மருதனார்