இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
-இடைக்காடர்
அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
-ஒளவையார்
உள்ளுதொறும் உள்ளுதொறும்
உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
-மாங்குடி மருதனார்