பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 26. புலால் மறுத்தல்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்கனம் ஆளும் அருள். 25]

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு 252

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது

உடல்கவை உண்டார் மனம், (ஒன்றன் 253

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல், 254

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. 2SS

தினல்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல், 2S6

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். 257

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

அவிசொரிந்து ஆயிரம் வேட்ட லின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். 260