பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஊடுதல், காமம், இன்பம், கூடுதல் ஆகிய இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாம் குறட்பா அமைந்துள்ள தாகும். 'அ' என்ற எழுத்தில் தொடங்கப் பெற்ற திருக்குறள் 'ன்' என்ற எழுத்தில் முடிந்தது சிறப்புடைய சிந்தனைக் குரியதாகும்.