திருக்குறள் 1161. 1162. 1163. 1164. 1165. 1166. 1167. 1168. 1169, 1170. 117. படர்மெலிந்து இரங்கல் மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுத் தரும். காமமும் நானும் உயிர்காவாத் துங்கும்என் நோனா உடம்பின் அகத்து. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். துப்பின் எவன்.ஆவர் மண்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடும்கால் துன்பம் அதனின் பெரிது. - காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்துஇரா; என்அல்லது இல்லை துணை. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மண்ணோளன் கண். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 316
பக்கம்:திருக்குறள் உரை.pdf/321
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை