பக்கம்:திருக்குறள் உரை.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 131. புலவி 1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. 1302. உப்பமைத் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். 1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மை புலத்தாரைப் புல்லா விடல். 1304. ஊடி யவரை உணராமைய வாடிய வள்ளி முதலரிந் தற்று. 1305. நலந்தகை நல்லவர்க் கேளிர் புலந்தகை பூனன்ன கண்ணார் அகத்து. 1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. 1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவதன்றுகொல் என்று. 1308. நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. 1309. நீரும் நிழல தினிதே புலவியும் விழுநர் கண்ணே இனிது. 1310. ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவம் என்பதவா. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 330