பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64

விடுகிறான்; சந்தோஷப்பட்டவன் இப்பொழுது அழுது என்ன பயன்? எழுவதும் விழுவதும் அவன் கையில் இல்லை.

ஊழைவிட வலிமை மிக்கது யாதும் இல்லை. சூழ்நது செயல்பட்டாலும் விழுந்தவன் விழுந்தவன்தான். சூழ்நிலைகள் தனிமனிதனைவிட ஆற்றல் மிக்கவையாகும்.