172
புல்லி = தழுவி, (1187, 1324). புல்லினேன் = தழுவிக்
டேன், (1259). புழுதி = மண், தூசி, (1037). புள் = பறவைகள், புள் என்னும்
பறவை, (274). புறத்த இன்பத்துக்குப் புறம் பானவை, துன்பங்கள், (39). புறத்ததாக வெளியே இருக்க,
(82}. புறத்தாற்றின் புற வழிகளில் -
துறவறத்தின், (46). புறப்படுத்தான் = வெளிப்படுத்
தினவன், (590). புறம் = காணத பிற இடம், (181, 183, 185); வெளியிடம், (277); உடம்பு, (2.98), வெளிப்பட, (487); பிறர், (549); எதிர் முகம், (924); பகைவரிடத்து, (933). புறன் = காணதவிடத்து, (182), பிறர்
நீங்கின அளவு, (189).
கொண்
புற்கென்ற = மங்கிப் போயின; புன்மையடைந்து விட்டன, (1261).
திருக்குறள் சொற்பொருள் சுரவி
புற்கை = நீர் (737, 1134, 1287);
கடல், (1167).
புனை = அணிந்த, (107); விலங்கு,
(836).
புற்கை = கூழ், கஞ்சி, (1065),
புனைந்துரைத்தல் = தலை மகளது அலங்கார வகையாற் கூறுதல். (இந்த அதிகாரம் திருக்குறளில் உள்ள 112-வது 'நலம் புனைந்து உரைத்தலாகும்’ அதாவது தலைமகனானவன் தலை மகளது சிறப்புக்களை எல்லாம் புனைந்துரையால் சிறப்பித்துக் கூறுவதாகும்.)
புன்கண் = துன்பம், (152).
புன்கணி = புற்கென்ற மென்மை யின் விளைவாகிய கண்ணிர், (71).
புன் கண்ணை = ஒளியை இழந்
திருக்கின்றாய், (1222).
| புன்மை = குற்றம், (174); கீழ்மை,
(185, 329).
பூ - மலர், (1313).
பூசல் = ஊரில் எழுந்த ஆர
வாரம், (1237}. பூசல் தரும் = வெளிப்படுத்தி
விடும், (71}. பூசனை = பூசனை, வழிபாடு, (18).
பூணும் = மாட்டிக் கொள்ளும்,
(836).
பூண்டர் = மேற்கொண்டவர்,
(23}.
பூண்டு :ב நோன்பாகக்
கொண்டு, (30). பூதங்கள் = நிலம், தீ, காற்று, தண்ணிர், வான் என்ற அய்ம் பூதங்கள், (271). பூப்பர் = செல்வராவர், பொலி
வடைவர், (248). பூரியர்கள் - கீழ் மக்கள், கயவர்,
(919). பூரியார் = கயவர்கள், கீழ்மக்கள்,
(244).