புலவர் என்.வி. கலைமணி
85
எய்தி = பெற்று, (665, 749, 932).
எய்திய பெற்று, (657).
எய்தியக்கண் = தம் வயத்தது, ஆகிய வழியும், (354); உடைய ராயவிடத்தும், (670); அடைந் திருந்தாலும், (740).
எய்தின்று எய்துகின்றது, (1240).
எய்து = அடைவார்கள், (566).
எய்து பிழைத்தது - எய்து இலக்குத்
தவறிய, (772).
எய்தும் அடையும், (75, 1024); அடைவான், (145), பெறும், (309, 610),
எய்துவர் = பெறுவர், (137).
எய்யாமை = மெய் வருந்தாமை;
முயலாமையில், (296).
எரி நெருப்பு, (308, 435, 1148). எளியால் = நெருப்பால், (896).
எரு உரம், ஆடு மாடுகளின்
கழிவு, (1037, 1038, 1147).
எலிப்பகை = (763).
எல்லா = அனைத்து, (260, 296, 299, 361, 457, 746, 851, 972).
எல்லா அம் = எல்லாம், (375).
எலிகளது. பகை,
எல்லாம் = அனைத்தும், {1, 15, 29).
எல்லாரும் அனைவரும், (191,
742, 1139, 1311).
எல்லார்க்கும் = அனைவருக்கும்,
(582), . எல்லைக்கண் = எல்லையோடு,
எல்லைக்குள், (806).
எவன் = யாது, உளது, (31) யாது, (46, 57, 574, 1207, 1291), யாது’ - பயனை, (79); யாது
பயனைக் கருதி, (99, 237); என்ன பயனை, (272, 803); !
என்னாம், (345); யாது கருதி, (379); என்னை பயனையுடை யது, (1989); என்ன செய் வாரோ, (1165); என் கருதி, (1171); எதற்காக, (1172); என்ன இன்பத்தை, (1195); என்ன, (1308). எவ்வ = துன்பந் தரும், (853);
ஒன்றாலும் தீராத, (1241). எவ்வது எப்படி, (426). எவ்வம் - துன்பந் தரும் செயல், இளிவரவு, (223); ஒன்றாலும் தீராமை, (1241). எவ்வுயிர்க்கும் எல்லா உயிர்கள்
மேலும், (30),
எழ உண்டாக, (1141). எழிலி : முகில், (17). எழில் = அழகு, தோற்றப் பொலிவு,
(407). ճԱք = ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (62); பிறப்பின் எல்லா நிலை மைகள், (107); பல நாட்கள் போல், {1269, 1278). எழுதல் = போரிடச் செல்லுதல்,
(465). எழுதுங்கால் = கண்ணுக்கு மை
தீட்டும்போது, (1285). எழுதேம் = (1127). எழுத்து = தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - t'எழுத்தும் சொல்லும்’ முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர் (392). எழுபது கோடி = ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக் கையைச் சுட்டும், (639).
எழுத மாட்டோம்,