பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை - அறன் வலியுறுத்தல் அறம் மதிப்பும் செல்வமும் தரும்; ஆதலின் அறத்தினும் வாழ்வுக்கு நல்லது வேறில்லை. அறத்தைப்போல நன்மை வேறில்லை; அதனை மறத்தலைப் போலக் கேடு வேறில்லை. இயன்ற அளவு இடைவிடாது அறத்தை ஏற்கும் இடமெல்லாம் செய்க. மனப்பிழை யின்றிநட: அதுவே அறம், மற்றவை யெல்லாம் வெளிப்பகட்டு. பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே அறம். சாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க, அதுவே உயிர்த்துணை. பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின் பயனை மதிப்பிடாதே. நாள் தவறாமல் அறம்செய்க: அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும். அறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன துன்பம், பழி. யாரும் செய்ய வேண்டுவது அறமே; யாரும் விடவேண்டியது பழியே. 越 அறம் 31 32 33 35 36 37 38 39 40 பாயிரம் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் சிறப்பு:ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

  • - க்கமும் இல்லை ☾ᏱᏮü క్లిఫ్త్రా ఆత్మా

ல்லும் வகையான் அறவினை ஒவாதே ృషి யெல்லாஞ் செயல். 33 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனத்துஅறன் ஆகுல நீர பிற. 34 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை 37 வீழ்நாள் படாஅமைநன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். 38 அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. & 39 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. 2 9