பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

9. தொடிகோக்கி மென்தோளும் கோக்கி அடிகோக்கி

அ.து.ஆண்டு அவன்செய்தது. $275. |ப-ரை தொடி - தோள் வளையல்களை, நோக்கி. நோக்கி, மென் - மெல்லிய, தோளும் - தோள்களையும், நோக்கி-நோக்கி,அடி-பாதங்களையும், நோக்கி - நோக்கி, ஆண்டு . அந்த இடத்தில், அவள் . அப்பெண், செய்ததுசெய்தது, அஃது (உடன் போக்கு) குறிப்பாக இருந்தது.

|க-ரை தன் தோள் வளையல்களை நோக்கி,மெல்லிய தோள்களையும் நோக்கி தனது அடிகளையும் நோக்கி அல் வாறு அப்போது அவள் செய்தான். அவன் செய்தது அல் வளவேயாகும்.

10. பெண்ணினால் பெண்மை உடைத்துனன்ய

கண்ணினால் காமகோய் சொல்லி இரவு. 1280.

ப-ரை காமநோய் - தமது காம நோயினை, கண்ணி னால் - கண்களினால், சொல்லி-கூறி, இரவு - உடன் போல தற்கு இரந்து நிற்கும் தன்மை, பெண்ணினால் . இயல் வாகிய பெண்மைத் தன்மையுடன், பெண்மை.மேலும் ஒரு பெண் தன்மையினை,உடைத்து உடையது, என்ப.என்று அறிந்தோர் சொல்லுவர்.

fகரை) தமது காய நோயினைக் கண்ணினாற் சொல் விக் காதலுடன் இரந்து நிற்கும் தன்மை, இயல்பாகவே பெண் தன்மையுடைய இப்பெண்ணுக்கு மேலும் ஒரு. பெண்மையுடையது என்பர்.