பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 97 eឆ្នាអ៊ឃទាំង 47. தெரிந்து செயல்வகை அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் 46? தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல், 46? ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். #33 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். *综亭 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. 465. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். 感6莎 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. 4$7 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். 458 நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. 3:63 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. 4穹〕