பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு. அத்கரம்.98 ஒருவனுக்குஒளின் -- ம் ஒருவனுக்கு இழிவு: *" ர்மிலாம்.என்று தன்மையினதே 'சிறும்ை என்னும் 93. சிேயற்கரி செய்ய இருந்த்ரிலும் தெரியுஇ ஆகர் இருல்ம்புண்,ந்தவ்ர் தாழ்ந்த் தி சிறியவர் ஆகார்: 914 ஒரு தன்மையர்ன் கற்புட்ை ம்களிர்நிறையில் வழுவாமல் தம்ஸ்மத்தாமே காத்து ஒழுகுதலைப்போல.பெருமைப் பண்பும் ஒருவன்தன்ன்ைத்தான்க்ர்த்துக்கொண்டுத்டப்பவனிடம் உளத்ாகும். - - - - 35. பெருமைப் பண்பு உடையவர்தம் வறும்ை ஆட்ைந்த நிலையிலும் பிறரால் செய்வதற்கு அரிய செய்ல்க்ஸ்ள விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவர் ஆ * --- - - - - - - - - - 96. பெரியிரைவிரும்பிப்பேற்றி அவசியல்பைப்பெறுவோம் என்னும் உய்ரிய ந்ோக்கம் அவருடைய சிறப்பை உணராத சிறிபோரின் உள்ளத்தில் இல்லை. - - - - - - - - ------ - செல்வம் முதலிய சிறப்பு தமக்குப் பெருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்ப்ட்டால்,அவர்கள் வரம்பு கடந்த செய்ல்களைச் செய்பவராவர். 38. பெருமையுடையவர்கள் தருக்கியிராமல் எக்காலத்தும் பணிவ்ாகவே ಘೀ ஆனால் சிறுண்மயுடையவரே எப்போதும் தம்மை வியந்து பாராட்டிக் கொள்வர். - 99. பெருமைப் பண்ப்ாவது காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல், சிறுமைப் பண்புே பெருமை. அற்றபோதும் செருக்குமிகுந்து அதன் எல்லையில் நின்று விடுதல். 98). பெருமையுடையவர் பிறருடைய பெருமைய்ைப் பேசிக் குறைபாட்டை மறைப்பர் சிறுமை உடையவரே பிறரது குணத்தை மறைத்துக் குற்றத்தையே எடுத்துக் கூறுவர்.