பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 227 களவியல் 111. புணர்ச்சி மகிழ்தல் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. * {{!! பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. ###32 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. 1103 நீங்கின் தெறுTஉம் குறுகுங்கால் தண்னென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள், * {{}4 வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். 1405 உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். * {{?? தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. 1107 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. 1158 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். - ††09 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் - செறிதோறும் சேயிழை மாட்டு. - 1140