பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 22季 களவியல் 112. நலம் புனைந்துரைத்தல் நன்னிரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னிரள் யாம்.வீழ் பவள். 11 it மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. 11 : 2 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு. † : ;3 காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்னொவ்வேம் என்று. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் துசுப்பிற்கு நல்ல படாஅ பறை. +++5 மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். * {16 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. 1 117 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. it ig மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலகோணத் தோன்றல் மதி. i 119 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். 1 420