பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 232 ទ្វ៥៧៤ ៥ நாணுத துறவுரைத்தல 13. காமநோயால் துன்புற்றுத் தம் காதலியின் அன்பு பெறாமல் வருந்தியவருக்கு மடலுள்தல் அல்லாமல் வேறு வலிமையான துணை ஒன்றும் இல்லை. 132. காதலியின் பிரிவால் நேரிடும் துயரத்தைப் பொறுக்காத என் உடம்பும் உயிரும் நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு மடலேறத் துணிந்துவிட்டன. - 13. நானத்தையும் நல்ல ஆண்மையையும் முன்பு பெற் றிருந்தேன் காதலியைப் பிரிந்து வருந்துகின்ற இப்பொழுது கங்நோய் மிகுந்தவர் ஏறும் மட்ற்குதிண்ஸ்யயே பெற்றுள்ள்ேன், 134. நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காம நோய் என்கிற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கின்றது. - 15 வளைந்த சிறு வளையல்களை அணிந்த காதலிதான் மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும் மடலூரும் நிலைமையையும் எனக்குத் தந்தாள். t 135. அந்த நங்கையின் பொஇட்டாக என் கண்கள் உறங் காமல் உள்ளன, அதனால் நள்ளிரவு வேளையிலும் மடலுர்தல்பற்றி உறுதியாக நினைக்கின்றேன். .ே கடல் போன்ற காடி நோயால் வருந்தியும், மடலுராமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிற்ப்பைப் போல் பெருமையையுடைய தகுதி ஆணுக்கு இல்லை. 138. நெஞ்சை நிறுத்தும் நின்றியற்றவர் இவர் என்றும், மிகவும் இரங்கத்தக்கவர் இவர் என்றும் கருதாமல் காமநோய் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் தன்னக வெளிப்படு கின்றதே! 139. பொறுத்திருந்ததனல் எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைந்தே, என் காமநோய் இவ்வாறு தெருவில் பலரும் அறியுமாறு மயங்கித் திரிகின்றது போலும் 140. யாம் பட்ட இத்துன்பங்களைத் தாம் படாமையால்தான் அறிவில்லாதவர் யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரேநின்று எம்மைக் கண்டு நகையாடுகின்றனர்.