பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

astruib 255 கற்பியல் 125. நெஞ்சொடு கிளத்தல் நினைத்தொன்றும் சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எல்வநோய் தீர்க்கும் மருந்து. . - 唱24督 காதல் அவரில ராகநீ நோவது - பேதைமை வாழிஎன் நெஞ்சு. #24? இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல், *2 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்கான லுற்று. #244 செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். #245 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துனராய் பொய்க்காய்வு காய்தின்ை நெஞ்சு. 124s காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்.இவ் விரண்டு. #24? பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் - பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. #248 உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறினன் நெஞ்சு. $249 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். 1250