பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 25? கற்பியல் 127. அவர்வயின் விதும்பல் வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 1264 இலங்கிழாய் இன்று மறப்பின்னன் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. #262 உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 1263 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறும்என் நெஞ்சு. 1264 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு. 1265 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் - பைதல்நோய் எல்லாம் கெட. 1266 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். $267 வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து மாலை அவர்கம் விருந்து. $263 টংচঙ্গাঙ্গা எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. $263. பெறின்னன்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்ன்ைனாம் உள்ளம் உடைந்துக்கக் கால், +270