பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 26S கற்பியல் 130. நெஞ்சொடு புலத்தல் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீளமக்கு ஆகாதது. § 23; உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரென்ச் சேறிஎன் நெஞ்சு. +232 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். #293 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துணிசெய்து துல்வாய்காண் மற்று. $294 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. 售235 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. 1296 நானும் மறந்தேன் அவர்மறக் கல்லாவின் மாணா மடநெஞ்சிற் பட்டு. † 297 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. †233 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. * 233 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. #3 &