பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 27 i கற்பியல் 133. ஊடலுவகை இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு, 霍3艺贯 ஊடலில் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். #3:2 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. *323 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. *$凌率 தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறவி னாங்கொன்று உடைத்து. 1325 உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். +327 ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. 1323 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. 1329 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்ன்ெபம் கூடி முயங்கப் பெறின். 33)