பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 23 இல்லறம் 11. செய்ந்நன்றி அறிதல் செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லளிது. 赏翰霞 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது. *32 பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது. 103 தினைத்துனை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். #04 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு, 106 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந்துடைத்தவர் நட்பு. - 107 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 108 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 440