பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3. இல்லறம் 16. பொறையுடைமை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. t54 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. t 52 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடிவார்ப் பொறை. 153 நிறையுடைமை திங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். - 154 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். 56 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. 157 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். 158 துறந்தாரின் துய்மை உடைய இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 5g உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின், +65