பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - பொருள் 59. ஒற்றாடல் ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். 581 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். 582 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். 583 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. - 585 துறந்தார் படிவத்த ராகி இறந்தா ராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. 586 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588 ဖွံ့ဖြိုမြို့ றுணராமை ஆள்க உடன்மூவர் சால்தொக்க தேறப் படும். 589 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை. 590