பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பொருள் 80. நட்பாராய்தல் நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு, 791 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை நடைமுறை தான்சாந் துயரம் தரும். 792 குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. 793 குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். 795 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் 79Ꮾ ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் 797 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. . 798 கெடுங்காலைக் ഞടിഖ് கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799 மருவுக மாசற்றார் கேண்மைஒன் நீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. 8OO