பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொருள் 96. குடிமை இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. 951 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். . 952 ஈகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. - 953 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். 954 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் ಘೀ இன்று. 955 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். 956 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். 958 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959 நலம்வேண்டின் நாணு வேண்டும் குலம்வேண்டில் வேண்டுக யார்க்கும் பணிவு. 96.O