பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - இன்பம் 122. கனவுநிலை உரைத்தல் காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. 1211 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். 1212 நனவினால் நல்கா தவரைக் ண்ைல் காண்டலின் உண்டென் உயிர். 1213 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரைத் நாடித் தரற்கு. 1214 நனவினால் கண்டது.உம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. . 1215 நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். - 1216 நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது. 1217 ஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218 நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். 1219 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். 122Ο