112
13. அவாவறுத்தல்
- (இ-ள்) பற்றற்றவரேன் பார் ஆசையற்றவர்; தவர் பற்றினையறுத்தாராயினும், ஆசையற்றாரைப் பற்றறுத்திலர், (எ-று)
ஆசையறன போலப்
தொடர்ப்பாடுகளைந்தார்க்கு, மனத்தினாற் பற்றுண்டானால் வரும் குற்றம் என்னை? அதனாலுறுவதோர் நுகர்ச்சியின்மையான் என்றார்க்குக் கூறப்பட்டது. 4.
365. தரஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
(இ-ள்) ஒருவர்க்கு அழுக்கறுத்தலென்பது ஆசையின்மை; அ வ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். (எ-று)
இது பொருள்மே லாசையில்லாதார் பொய் கூறாராதலின். மெய் சொல்ல (அவாவின்மை) வரும் என்று அவாவறுத்தற்குக்
கருவி கூறிற்று. 5
366. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
(இ-ள்) ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினை தான் வேண்டின நெறியாலே வரும், (எ-று,
கேடில்லாத வினையாவது அறத் தொழில்; அவ்வறம் ஆசை யில்லாதார்க்கு முயலாம லெய்தும் என்றது. 6
367. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு ம..தொப் தில்.
(இ-ள்) அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை; அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை, (எ-று)
இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது. 7
368. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.