124
2. கல்வி
(இ-ள்) உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலவே, கற்றோர் செய்யுந்தொழிலுமாம், (எ-று).
இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் தமக்கும் பிறர்க் கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியானாமென்றது. 8
899. தாமின் புறவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
(இ-ள்) தாம் இன்புறுதற்கேதுவாகிய கல்வியை உலகம் அகதி இன்புறுதல் கண்டால், அதற்கு இன்புறுவர் கற்றறிந்த வர்கள், (எ-று) .
அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின், -5, 35, 5, 5 கல்வியானே வருமென்றது. 9
400. உடையார்மு னில் லார்போ லேக்கற் று ங் கற்ற
கடையரே கல்லா தவர்.
(இ-ள்) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்கு மாறு:போலத் தாழ்த்தும் கற்றாரிடத்த ராவர் கல்லாதவர். (எ-று) .
இது எல்லாரினுத் தலைவனா மென்றது. 10
3. கல்லாமை
கல்லான மயாவது கல்வியில்லாமையால் உளதாகுங் ,..., கூறுதல் , மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார் க்குக் கூறியதாதலான், அதன்பின் இது கூறப்ப LLL- =
401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நாலின்றிக் கோட்டி கொள ல் ,